காதலிக்கும்போது
கவிதைதான் கிடைத்தது
காதலிக்கப்படும்போதுதான்
வாழ்க்கை கிடைக்கிறது
உன்னை என் வாழ்க்கைத்துணை என்று
எப்படிச் சொல்வது
எனக்கு
வாழ்க்கை
கொடுத்துக்கொண்டிருப்பதே
நீதானே !!!
- தபு சங்கர்
[திமிருக்கும் அழகென்று பெயர்]
Showing posts with label தபு சங்கர் கவிதைகள். Show all posts
Showing posts with label தபு சங்கர் கவிதைகள். Show all posts
Sunday, January 13, 2008
தபு சங்கர் கவிதைகள்
சில நேரங்களில் அவள் உள்ளங்கையில்
உயிர் வாழ்கிறாய்.
சில நேரம்
அவள் கன்னத்தை வருடுகிறாய்.
அப்புறம்
அவள் உதட்டையே ஒத்திப் பார்க்கிறாய்.
கடைசியில்
அவள்
இடையில் ஊஞ்சலாடி
ஓய்வெடுக்கிறாய்
கைகுட்டையே...
நீ குட்டியூண்டு துணி என்றாலும்
கொடுத்து வைத்த துணி.
- தபு சங்கர்
[தேவதைகளின் தேவதை]
உயிர் வாழ்கிறாய்.
சில நேரம்
அவள் கன்னத்தை வருடுகிறாய்.
அப்புறம்
அவள் உதட்டையே ஒத்திப் பார்க்கிறாய்.
கடைசியில்
அவள்
இடையில் ஊஞ்சலாடி
ஓய்வெடுக்கிறாய்
கைகுட்டையே...
நீ குட்டியூண்டு துணி என்றாலும்
கொடுத்து வைத்த துணி.
- தபு சங்கர்
[தேவதைகளின் தேவதை]
Subscribe to:
Posts (Atom)